-
"நான் மகான் அல்ல' படத்துக்குப் பின் "அழகர்சாமியின் குதிரை'யின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். பாஸ்கர் சக்தியின் "அழகர்சாமியின் குதிரை' என்ற சிறுகதையை தழுவி இந்தப் படம் உருவா ....
-
ஹன்சிகாவுக்கு தமிழ் ஹீரோக்கள்னா ரொம்ப இஷ்டமாம்: பிரபுதேவா தான் வழிகாட்டியாம்!தமிழ் திரையுலகில் வீசும் புதிய புயலின் பெயர் தான் ஹன்சிகா. கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த உடனேயே படு வேகத்தில் பிரபலமாகி ....
-
திரைப்படத் தயாரிப்பாளரும், திருச்சி மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத் துணைத் தலைவருமான ஜின்னாவை சிலர் கடத்திச் சென்று விட்டனர். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.ஜின்னா கிரியேஷன்ஸ் தலைவரும் ....
-
அதென்னவோ தெரியவில்லை. பேருக்கு பஞ்சம் இருப்பது மாதிரி ஒரே பெயருக்கு வெவ்வேறு ஹீரோயின்கள் அடித்துக் கொள்கிற நிலைமை. கடந்த சில வருடங்களாக கோடம்பாக்கத்தில் திரும்பிய இடத்திலெல்லாம் ஒரே கார்த்திகாக்கள். இ ....
-
கட்டி தங்கம் வெட்டியெடுத்து காதல் என்னும் சாறு பிழியுற வயசுதான் ஸ்ரேயாவுக்கு. ஆனால் இதுவரைக்கும் வரவில்லையாம் அந்த பாழாப்போன காதல். வயசு ஏறிகிட்டே போவுது. கல்யாணத்துக்கு வரன் பார்க்க வேண்டியதுதான் என் ....
-
இந்தி நடிகை கொன்கணா சென் நடிகர் ரன்வீர் காதல் திருமணம் நாளை மும்பையில் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக செய்யப்பட்டுள்ளது. இந்தி பட இயக்குனர் அபர்னா சென்னின் மகள் கொன்கணா சென். முன்னணி இந்தி ....
-
சல்மான் கான் நடித்துள்ள 'தபங்' இந்தி படம் செப்டம்பர் 10ம் தேதி ரிலீசாகிறது. இப்படம் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. அப்போது நிருபர் ஒருவர் விவேக் ஓபராய் ....
-
மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய கருத்துக்கு பல்வேறு கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, மும்பையில் வசிப்பதில் நான் பெருமை அடைகிறேன் என்று நடிகர் அமிதாப் பச்சன் தனது இணையதள பிளாக்கில் புதி ....
-
செளந்தர்யா ரஜினி-அஸ்வின் திருமணம் நடந்தேறியது-பிரபலங்கள் திரண்டு வந்து வாழ்த்துசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா மற்றும் அஸ்வின் திருமணம் இன்று காலை கோலாகலமாக நடந்தேறியது. அரசியல், திரையுலகம் ....
-
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா-அஸ்வின் திருமணம் இன்று காலை வைதீக முறைப்படி நடந்தது.இதில் ஏராளமான கலையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம் ....