Welcome to eBEST Classifieds! Sign in
முகப்பு » அரசியல் » செய்திகள் » மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை!
20/02/2012
மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை!
ஜெனிவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஈழத்தமிழ் இனத்தை அழிக்கப் படுகொலைகள் நடத்திய சிங்கள அரசுக்கும், அதற்கு உடந்தையாகச் செயல்பட்ட காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும் வரலாற்றில் மன்னிப்பே கிடையாது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் பிப்ரவரி 27-ஆம் தேதி கூட இருக்கிறது.

ஈழத்தமிழர்களுக்கு விரோதமாக துரோகம் இழைத்து வரும் இந்திய அரசு, இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலையில் கூட்டுக் குற்றவாளியாகும் என்பது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மையாகும். 2009-இல் இந்த மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய இந்திய அரசு,

இப்பொழுது ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்திலும் அத்தகைய துரோகத்தைச் செய்யக் கூடாது என்று இந்திய அரசுக்கு எச்சரிக்கை செய்கிறேன் என்றார்.
Related News
ராசா உயிருக்கு ஆபத்து உள்ளது! - சாமி!
வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்த 23,000 பேர்! - கூடங்குளம்!
இந்திய சினிமா மதிப்பு 2014-ல் 5 பில்லியன் டாலர்களைத் தொடும்! - அமெரிக்க!
பீ.பி.ஓ. துறையில் அதிக வருவாய் ஈட்டுவதில் முதலிடத்தில் இந்தியா!
அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 கோடி நிதி! - ஜெ!
திருவள்ளுவர் சிலையை பராமரிக்கக் கோரி தமிழறிஞர்கள் உண்ணாவிரதம்!
இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்! - வைகோ!
அதிமுக அமைச்சர்களுக்கு அக்கறையில்லை! - கருணாநிதி!
மும்பையை எழும்ப விடாமல் செய்த டெல்லி டேர் டெவில்ஸ்!
டர்ட்டி பிக்சர் படத்தை டிவியில் ஒளிபரப்ப தடை!
More...
Latest tamil news
திருப்பதி கோவிலுக்கு யானை: அனந்த் அம்பானி ஆசை
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
டெ‌ல்‌‌லியை ப‌ந்தாடினா‌ர் கெய்ல்! -
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
தினமும் சட்டசபைக்கு வந்தது 81 எம்எல்ஏக்கள் மட்டுமே!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை! - சிரஞ்சீவி!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
22ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்! - 27ல் மதிப்பெண் சான்றிதழ்!
More...