-
நீங்கள் ஒரு வங்கியில் கணக்கு எண்ணை வைத்திருக்கிறீர்கள் எனில் வேறு இடத்துக்கு குடியேறினாலும் இனி கவலையே தேவையில்லை... அதே கணக்கு எண்ணை நீங்கள் பின்பற்றலாம் என்கிரது ரிசர்வ் வங்கி.
திருச்சியில் பணிப ....
-
பெட்ரோல் மீதான கலால் வரியை (excise duty) மத்திய அரசு குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 10 வரை உயர்த்துவோம் என்று மத்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் எச்ச ....
-
தீக்குச்சிகள் தட்டுப்பாட்டால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதை தடுக்க வெளிநாட்டில் இருந்து மாதந்தோறும் 50 லட்சம் கிலோ தீக்குச்சிகளை இறக்குமதி செய்ய வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வி ....
-
குஜராத்திலிருந்து தமிழகத்துக்கு 200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும் என்று மின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் பலராமன் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி கொள்கை தொடர்பான க ....
-
வரும் ஏப்ரல் 5 மற்றும் 6 ம் தேதிகளில் நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணப் பற்றாக்குறை வருமா என்ற அச்சம் வாடிக் ....
-
அமெரிக்க சுற்றுலா விசாவை புதுப்பிக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக விசா பிரிவு தலைமை அதிகாரி நிக் மான்ரிங் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் ....
-
அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் நாள்தோறும் ரூ 10 கோடி இழப்பை சந்தித்து வருவதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அஜித்சி ....
-
மத்திய நிதிநிலை அற்க்கையில் தங்கம் மீதான இறக்குமதி வரி (சுங்கவரி) இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நடப்பு 2012-ஆம் ஆண்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கம் இறக்குமதி, 201 ....
-
நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய பயணிகள் எவரும் விரும்புவதில்லை என்று டிராவல் ஏஜென்சிகள் கவலைதெரிவித்துள்ளன. எதிர்பார்க்காத மிகக் குறைந்த விலைக்குகூட கி ....
-
செக் மற்றும் டிராப்ட்டுகள் ஆகியவை 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
வங்கிகள் வழங்கும் `செக்' `டிராப்ட்' மற்றும் `பே ஆர்டர்'கள் போன்றவை தற்போ ....