-
சட்டமன்றக் கூட்டத்துக்கு 81 எம்எல்ஏக்கள் மட்டுமே ஒரு நாள் கூட தவறாமல் தினமும் வந்துள்ளனர். அதாவது மூன்றில் 2 பங்கு எம்எல்ஏக்கள் சட்டசபைக் கூட்டத்துக்குக் கூட தினமும் வரவில்லை. திமுகவினர் 10 நாட்களே வந ....
-
தன் மூத்த மகள் - மருமகன் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை, அங்கு கைப்பற்றப்பட்ட ரூ 35 கோடி பணம் போன்றவற்றுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகரும் ராஜ்ய சபா உறுப்பினருமான சிரஞ்சீவி கூறினார். ....
-
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் 22ம் தேதி வெளியாகும் என்றும், வரும் 27ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந ....
-
நடிகை ரஞ்சிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நித்யானந்தா மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றதற்கு காஞ்சி மடாதிப ....
-
கர்நாடக முதல்வர் சதானந்த கெளடாவும், மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவும் என்னையும் எனது ஆதரவாளர்களையும் அவமதித்து வருகிறார். எனக்கு 71 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர். அதில் 53 பேர் என்னுடன் ராஜினாமா செய்யவும் ....
-
தமிழகத்தில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம், மின் உற்பத்தி போன்றவற்றுக்காக கெயில் நிறுவனத்துடன் தமிழக அரசு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட ....
-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மிக மிக முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் ஏ.ராசா. அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதால், போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளா ....
-
தாராளமாக கேமரா கொடுக்கட்டும். எனது அறையில் வைத்துக் கொள்கிறேன் என்று நித்தியானந்தாவுக்கு திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமாரசாமி சுவாமிகள் பதிலளித்துள்ளார்.
மதுரை ஆதீன மட வளாகத்தில் செய்தியாளர்களி ....
-
ஆன்மீக விதிமுறைகளை மீறி தலையில் முடியோடு பட்டம் சூட்டிக் கொண்டுள்ளார் நித்தியானந்தா. இதனை ஆன்மிகவாதிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மேலும், ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். இதுவும ....
-
இந்தோனேசியாவில் 50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ரஷ்யாவின் சுகோய் போர் விமானங்கள் தயா ....